nice
இசையுடன் நண்பர்களுக்கு வணக்கம்,
காதல் என்றாலே தனி உலகமாக வாழும் காதலர்கள் தங்கள் காதலை ரசிப்பதும் அழகே அந்த வகையில் அனார்கலி பாடல் வரிகளும் இசை அமைத்த விதமும் மனதை கவர்ந்த வண்ணம் என்றே கூறலாம்.
ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்க பா.விஜய் அவர்களின் வரிகள் இணைந்து காதல் கசியும் அருவியாகவே பாடல் இருக்கிறது.பாடியவர்களின் மென்மைகலந்த குரலும் நம்மையும் காதல் வலைக்கு ஈர்ப்பது போன்று அமைந்து இருக்கிறது.
காதல் என்னும் அழகிய உலகிற்குள் சென்ற இரு மனங்கள் ஒருவரை ஒருவர் வருணித்து கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்துகின்றனர் . ஒருவரை ஒருவர் ரசித்தும் தங்களின் அழகிய உணர்வுகளை பகிர்ந்தும் காதலில் கரைகின்றனர். காதலில் இணைந்த மனங்கள் தங்கள் முகவரியாக இடமாற்றிக்கொள்கின்றனர், தத்தம் முகவரியாகவே ரசிக்கின்றனர்.
படம்: கண்களால் கைது செய்
பாடலாசிரியர்: பா.விஜய்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் ,
உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்
கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா
View original post 156 more words